சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

சென்னை: சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதியன்று சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் 18ஆம் தேதியன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுகவினர் ரகசிய வாக்கெடுப்பு கோரி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் மறுத்து விட்டார். அமளிக்கு இடையே திமுகவினர் சபாநாயகரை பிடித்து தள்ளினர். அவரது நாற்காலியில் அமர்ந்தனர்.
DMK  Move No-confidence Motion Against Assembly Speaker Dhanapal says Stalin
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-move-no-confidence-motion-against-assembly-speaker-dhanapal-says-stalin-274802.html

0 Response to சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

Post a Comment

Recent Posts