25,000 பேரின் வேலைக்கு 'ஆபத்து'.. அதிர்ச்சியில் இந்திய டெலிகாம் துறை..!

25,000 ஊழியர்களுக்கு 'பிங்க் சிலிப்'.. அதிர்ச்சியில் டெலிகாம் துறை..!

இந்திய வர்த்தகச் சந்தையில் கடந்த 3 வருடத்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமான ஒன்று டெலிகாம் துறை. இந்த வளர்ச்சியில் தானும் பங்குபெற வேண்டும் திட்டமிட்ட முகேஷ் அம்பானி, சில மாதங்களுக்கு முன்பு இந்திய சந்தையில் ஜியோ என்னும் பெயரில் டெலிகாம் சேவையை அறிமுகம் செய்தார். இது ஜியோ-விற்கு நன்மையாக இருந்தாலும் டெலிகாம் துறையில் இருக்கும் பல ஆயிரம் ஊழியர்களின் வேலைக்கு உலை வைத்துள்ளது. எப்படி..?

ஜியோ அறிமுகம்Read more at: http://tamil.goodreturns.in/news/2017/02/15/telecom-mergers-could-see-25-000-pink-slips/slider-pf29228-007080.html

0 Response to 25,000 பேரின் வேலைக்கு 'ஆபத்து'.. அதிர்ச்சியில் இந்திய டெலிகாம் துறை..!

Post a Comment

Recent Posts