திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே...: சசி கிளம்பியதும் ட்வீட்டிய கமல்

சென்னை: சசிகலா சரண் அடைய பெங்களூருக்கு கிளம்பியுள்ள நேரத்தில் கமல் ஹாஸன் ட்வீட்டியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் உலக நாயகன் கமல் ஹாஸன். தமிழக அரசியல் சூழல் பரபரப்பானதில் இருந்தே அவர் அவ்வப்போது ட்வீட்டி வருகிறார்.Kamal Tweets Again

0 Response to திருடன் எனக்கூவி ஜனக்கூட்டம் துரத்தையிலே...: சசி கிளம்பியதும் ட்வீட்டிய கமல்

Post a Comment

Recent Posts