சென்னை: சட்டசபையில் சபாநாயகரின் இருக்கையில் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் திமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகரின் இருக்கையில் அக்கட்சியின் எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்ககு சட்டசபை சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தியது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mla-kk-selvam-was-sat-the-speakers-chair-the-assembly-274496.html
சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் திமுகவினர் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகரின் இருக்கையில் அக்கட்சியின் எம்எல்ஏ கு.க.செல்வம் ஏறி அமர்ந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்ககு சட்டசபை சிறப்புக்கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்க்கட்சியான திமுக வலியுறுத்தியது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mla-kk-selvam-was-sat-the-speakers-chair-the-assembly-274496.html
0 Response to சபாநாயரின் இருக்கையில் ஏறி அமர்ந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்!
Post a Comment