வேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்கள் "விரும்பியது" நடக்கப் போகிறதோ?

சென்னை: தமிழக மக்களே நீங்கள் நினைத்தது போல ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார். ஆனால் திமுக, ஓபிஎஸ் அதிமுக, காங்கிரஸ் கை கோர்த்து ரகசிய வாக்கெடுப்பு தீர்மானமே தேவை என முழக்கங்கள் எழுப்பின.
தனபால் முற்றுகை
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-headed-president-s-rule-274501.html

0 Response to வேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்கள் "விரும்பியது" நடக்கப் போகிறதோ?

Post a Comment

Recent Posts