சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி தம்முடைய அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு போய்விட்டு வந்து ஒரு வாரம் கழித்துதான் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தியது.
TN CM Edappadi Palanisamy to seek trust vote today 2017
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-edappadi-palanisamy-seek-trust-vote-today-2017-274510.html

0 Response to சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு

Post a Comment

Recent Posts