உச்சநீதிமன்றத்தில் கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு- பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் சசிகலா சரண்!
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணிடம் இன்று மாலை சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/india/give-me-time-have-personal-work-sasi-tell-sc-before-surrendering-274122.html
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரகார சிறை வளாக சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஸ்வத் நாராயணிடம் இன்று மாலை சசிகலா, இளவரசி ஆகியோர் சரணடைந்தனர். பின்னர் இருவரும் சிறையிலடைக்கப்பட்டனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/india/give-me-time-have-personal-work-sasi-tell-sc-before-surrendering-274122.html
0 Response to பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைந்தார் சசிகலா!
Post a Comment