ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் சசிகலா கரைபடியாத கை என போற்றப்படும் எம்ஜிஆர் வீட்டிற்கும் சென்று மரியாதை செலுத்தினார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் குற்றவாளி சசிகலா கரை படியாத கை எனப் போற்றப்படும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது வீட்டின் தரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-paid-tribute-the-former-chief-minister-mgr-his-ramapuram-home-274157.html
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் குற்றவாளி சசிகலா கரை படியாத கை எனப் போற்றப்படும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். அப்போது வீட்டின் தரையில் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்தார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-paid-tribute-the-former-chief-minister-mgr-his-ramapuram-home-274157.html
0 Response to ராமாபுரம் எம்ஜிஆர் வீட்டில் சசிகலா மரியாதை... கண்களை மூடி தியானம் வேறு
Post a Comment