சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்கு திமுகவினர் இடையூறு செய்ததாக குற்றம்சாட்டி அக்கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பை முன்மொழிய சபாநாயகர் முயன்றபோது அதை திமுகவினர் தடுத்தனர். ரகசிய வாக்கெடுப்பு தேவை என கோரி பெரும் அமளியில் ஈடுபட்டனர். மேஜை, நாற்காலிகள் உடைந்தன. சபாநாயகர் தள்ளுமுள்ளுவிற்கு உள்ளானார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mlas-send-from-tamilnadu-assembly-274504.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-mlas-send-from-tamilnadu-assembly-274504.html
0 Response to சட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக் கட்டாக வெளியேற்றம்
Post a Comment