யார் இந்த தீபா?.. இது தேவையா ஓ.பன்னீர்செல்வம்?

இக்கட்டான சூழல், எந்த இடத்திலிருந்து ஆதரவு வந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அந்த வகையில் தீபாவை அவரே வலியப் போய் வழியில் சந்தித்து வீட்டுக்கு அழைத்து வந்தார். முதல்வரின் குடும்பமே மிக பவ்யமாக வெளியே வந்து தீபாவுக்கு ஆரத்தி எல்லாம் எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்ற கண்கொள்ளா காட்சியை பார்த்தபோது ஏற்பட்ட கடுப்பு இருக்கே...
Why should Pannerselvam give special importance to Deepa?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-should-pannerselvam-give-special-importance-deepa-274116.html

0 Response to யார் இந்த தீபா?.. இது தேவையா ஓ.பன்னீர்செல்வம்?

Post a Comment

Recent Posts