மேஜை மீது ஏறி வாக்குவாதம் செய்த திமுக பூங்கோதை... உச்சக்கட்ட களேபரம்

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் இன்று கடுமையான ரகளைகள் அரங்கேறின. திமுக எம்எல்ஏவான பூங்கோதை மேசை மீது ஏறி சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சசிகலா தரப்பு முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சட்டசபை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது. அப்போது ஓபிஎஸ் அணியினர் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மக்களை எம்எல்ஏக்கள் சந்தித்தப் பின் வாக்கெடுப்பு நடத்தலாம் என கோரிக்கை விடுத்தனர்.
DMK MLA Poongothai was standing on the table and argued to the Speaker

0 Response to மேஜை மீது ஏறி வாக்குவாதம் செய்த திமுக பூங்கோதை... உச்சக்கட்ட களேபரம்

Post a Comment

Recent Posts