ஆண்டாள் பாசுரம் படிங்க... வெப்பம் தணிந்து மழை பெய்யும்!

சென்னை: இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளனர். அச்சம் வேண்டாம் ஆண்டாள் பாசுரம் படித்து பிரார்த்தனை செய்தால் கோடை வெப்பம் தணிந்து பூமி குளிர மழை பெய்யும் என்று ஜோதிடர்கள் ஆறுதல் செய்தி கூறியுள்ளனர். நாம் அனைவருக்கும் இப்போது ஒரு சமுதாய கடமை இருக்கிறது. ஜாதி மத பேதமின்றி அனைவரும் இப்போது தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து சிக்கணம் கடைபிடிக்க வேண்டிய நேரமாகும். இந்த வருஷம் மழை பொய்த்துவிட்டதால் பிப்ரவரி மாதம் முதலில் இருந்தே பல இடங்களில் தண்ணீர் பற்றாகுறையும் குடங்களோடு தண்ணீர் லாரிகளின் பின் போராடுவதை காண முடிகிறது. எனவே நாம் தண்ணீரை எத்தனை முறை மறுசுழற்சி முறையில் உபயோக படுத்த முடியுமோ அத்தனை முறை பயன்படுத்திவிட்டு கடைசியில் கூட செடிகளுக்கு விட்டுவிடுவது சிறந்தது.
புதன் - சுக்கிரன் அருகாமை
Read more at: http://tamil.oneindia.com/astrology/news/rain-aandal-pasuram/slider-pf224491-275778.html

0 Response to ஆண்டாள் பாசுரம் படிங்க... வெப்பம் தணிந்து மழை பெய்யும்!

Post a Comment

Recent Posts