ஆர்கே நகரில் கண்ணெதிரே ஜரூர் உள்ளடியில் அமைச்சர்கள்... கதிகலங்கும் ஃபெரா தினகரன்

ஆர்கே நகரில் பிரசாரம் செய்வதாக போக்குக் காட்டிக் கொண்டே தமக்கு எதிராக அமைச்சர்கள் பலரும் ஜரூராக உள்ளடி வேலை பார்ப்பது கண்டு எதுவும் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி புலம்பி வருகிறாராம் டிடிவி தினகரன்.
உள்ளுக்குள் உதறல்
சென்னை: ஆர்கே நகரில் தொப்பி, கண்ணாடி சகிதம் சிரித்தபடியே வாக்கு கேடும் டிடிவி தினகரன் கண்ணெதிரே நடக்கும் அமைச்சர்களின் ஜரூர் உள்ளடி வேலைகளால் கதிகலங்கிப் போய் புலம்பி வருகிறாராம். ஆர்.கே.நகரில் எப்படியும் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் டிடிவி தினகரன். இந்த தேர்வில் பாஸ் செய்துவிட்டால் எப்படியும் கால்நூற்றாண்டு கனவான முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்பதுதான் தினகரனின் அஜெண்டார். இதேபோல் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்து அந்த நாற்காலியில் சசிகலா அமர முயற்சித்தார். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் சசிகலாவின் கனவு தவிடு பொடியானது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edappadi-ministers-ready-revolt-against-ttv-dinakaran-278410.html

0 Response to ஆர்கே நகரில் கண்ணெதிரே ஜரூர் உள்ளடியில் அமைச்சர்கள்... கதிகலங்கும் ஃபெரா தினகரன்

Post a Comment

Recent Posts