அடக்கி வைத்த கோபத்தை காட்ட ஆர்.கே.நகர் மக்களுக்கு அரிய வாய்ப்பு! செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா?

சசிகலாவும், தினகரனும் கூறியதை போல இதுதான் மக்கள் விரும்பிய ஆட்சியா என்பதை தீர்மானிக்கப்போகும் நாள்தான் ஏப்ரல் 12.

சென்னை: தமிழகத்தில் எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு ஆர்.கே.நகர் மக்களுக்கு கிடைத்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதி அந்த வாய்ப்பை மக்கள் பக்காவாக பயன்படுத்துவார்களா என்று நகத்தை கடித்தபடி காத்திருக்கிறார்கள் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும். "இது மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஆட்சி..", "ஜெயலலிதாவுக்குத்தான் மக்கள் ஓட்டுப்போட்டு அதிமுகவை அரியணைக்கு திரும்பவும் கொண்டுவந்தனர்..", "சசிகலா மற்றும் அவரது குடும்ப ஆட்சியை மக்கள் விரும்பவில்லை", என்பது போன்ற வார்த்தைகள் கடந்த சில வாரங்களாக தமிழக மக்களின் காதுகளில் ரீங்காரமாக சுற்றிக் கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான திமுக மட்டுமின்றி, அதிமுக எங்களுக்குத்தான் சொந்தம் என்று பங்காளிச் சண்டை போட்டுக்கொள்ளும் பன்னீர்செல்வம் தரப்பும் இதையேத்தான் கூறுகிறது.
உண்மை தெரிந்துவிடும்
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/what-the-r-k-nagar-constituency-people-should-do-276386.html

0 Response to அடக்கி வைத்த கோபத்தை காட்ட ஆர்.கே.நகர் மக்களுக்கு அரிய வாய்ப்பு! செய்வார்களா.. அவர்கள் செய்வார்களா?

Post a Comment

Recent Posts