டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 18 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.
0 Response to டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி
Post a Comment