பணப்பட்டுவாடா புகார்.. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கண்காணிப்பு தீவிரம்.. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. 256 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தும் பணிகள் வேகமடைந்துள்ளன.
நுண் பார்வையாளர்கள்
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு மற்றும் வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா சென்னை வந்துள்ளார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தில் பரபரப்பாக வாக்கு சேகரித்து வரும் நிலையில் தேர்தல் துணை ஆணையர் சென்னை வந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/web-cameras-over-r-k-nagar-constituency-278417.html

0 Response to பணப்பட்டுவாடா புகார்.. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கண்காணிப்பு தீவிரம்.. வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா

Post a Comment

Recent Posts