ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்கே.நகர் தொகுதி எம்ல்ஏவாக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-will-win-the-election-vaigaiselvan-276358.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk
சென்னை: ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆர்கே.நகர் தொகுதி எம்ல்ஏவாக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-will-win-the-election-vaigaiselvan-276358.html?utm_source=tamil&utm_medium=home-right-widget&utm_campaign=people-talk
0 Response to ஆர்கேநகரில் அதிமுகவை எதிர்ப்போருக்கு டெபாசிட் காலி.. வைகைச்செல்வன் வீராவேசம்
Post a Comment