சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கை மறைந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் 18 ஆண்டுகள் இழுத்தடித்த வரலாறுக்கு சொந்தக்காரர்கள். அதே போன்றே தேர்தல் ஆணையத்திடம் உள்ள புகாரையும் இழுத்தடிக்க சசிகலா திட்டம் தீட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 28ம் தேதிக்குள் சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-tactics-politics-275768.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-tactics-politics-275768.html
0 Response to தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் பதில்.. வழக்கம் போல சசிகலாவின் இழுத்தடிப்பு நாடகமா இதுவும்?
Post a Comment