கார்த்திகையில் கடல் சீற்றம்... கடலோர நகரங்களில் வெள்ளச்சேதம்... எச்சரிக்கும் பஞ்சாங்கம்

ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ சென்னை: புயல்,வெள்ளச் சேதம், அதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஹேவிளம்பி வருடத்திய ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் முன்பே கணிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி அருகே ஓகி புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் குமரியை மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடியை உலுக்கி வருகிறது. புயல், மழை, நிலநடுக்கம் பற்றி சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. 
Tamil panchangam predicts rain and Cyclone
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/tamil-panchangam-predicts-rain-cyclone-303523.html

0 Response to கார்த்திகையில் கடல் சீற்றம்... கடலோர நகரங்களில் வெள்ளச்சேதம்... எச்சரிக்கும் பஞ்சாங்கம்

Post a Comment

Recent Posts