கண்டிப்பா தல...நீ சொன்ன பின்னால சும்மா இருப்பமா..?- வீடியோ
சென்னை: ஏரிகளை ஆக்கிரமித்து சென்னைவாசிகள் வீடுகள் கட்டிக்கொண்டதால் நகரில் பெருமழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு.
அதற்கு ஒரு நல்ல உதாரணம், இந்த டிவிட்டில் கூறியுள்ள தகவல்தான். சென்னையிலுள்ள ஒவ்வொரு ஏரியாவின் பெயரின் பின்புலத்தை ஆய்வு செய்தாலே அது ஏரியிலும், குளத்திலும் உருவான பகுதி என்பதை அறியலாம்.
0 Response to இந்த இரண்டு லைன் போதும்.. இப்போ புரிகிறதா சென்னையில் ஏன் வெள்ளம் வருகிறது என்று?
Post a Comment