சென்னையில் இரவில் மட்டும் மழை பெய்ய காரணம் என்ன?-வீடியோ
சென்னை: மழை வெள்ள நீர் வீட்டுக்குள்ளே புகுந்துவிடுவதை தடுக்க முன்யோசனை நடவடிக்கையாக சென்னை வேளச்சேரியில் ராம்நகரில் ஒரு வீட்டுக்கு முன்னால் தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் பெரு மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான நீர் நிலைகள் உடைப்பெடுத்துக் கொண்டு சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
இதனால் வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இங்கு 6 முதல் 7 அடி தண்ணீர் தேங்கியது.
0 Response to வெள்ளத்திலிருந்து தப்ப... வீட்டு வாசலில் தடுப்புச் சுவர்.. இதுவும் வேளச்சேரிதான்
Post a Comment