டோணியை கேப்டன் பதவியை விட்டு துரத்திய அந்த 5 காரணங்கள்..!

மும்பை: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் டி20 அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாக மகேந்திர சிங் டோணி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன் பின்னணியில் 5 முக்கிய காரணங்கள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த காரணங்கள் இவைதான். சமீபகாலமாக டோணி பேட்டிங்கில் சொதப்புவது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கேப்டன் பொறுப்புடன் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த முடிவதில்லை என டோணி கருதுகிறாராம்.
பேட்டிங் சொதப்பல்
Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/dhoni-quits-team-india-s-limited-overs-captaincy-here-are-the-5-reasons/slider-pf218471-271272.html

0 Response to டோணியை கேப்டன் பதவியை விட்டு துரத்திய அந்த 5 காரணங்கள்..!

Post a Comment

Recent Posts