ஜல்லிக்கட்டு.. மதுரையில் வீதிக்கு இறங்கிய கல்லூரி மாணவ, மாணவிகள்- பீட்டாவை தடை செய்ய கோரி போராட்டம்!

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கண்களில் கறுப்புத்துணிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்.
 College students protesting in Madurai for demanding Jallikkattu
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/college-students-protesting-madurai-demanding-jallikkattu-271641.html

0 Response to ஜல்லிக்கட்டு.. மதுரையில் வீதிக்கு இறங்கிய கல்லூரி மாணவ, மாணவிகள்- பீட்டாவை தடை செய்ய கோரி போராட்டம்!

Post a Comment

Recent Posts