நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா தமிழக அரசு? ஒன்பதே ஓட்டுகளில்தான் இருக்கிறது எடப்பாடி எதிர்காலம்

சென்னை: சட்டசபையில் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள, குறைந்தது, 117 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். ஏறத்தாழ 9 எம்.எல்.ஏக்கள் முடிவை வைத்துதான் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடருமா இல்லையா என்பது முடிவாகும் என்பதால் தமிழக அரசியலில், உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
பெரும்பான்மை
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/a-floor-test-may-push-panneerselvam-s-cm-dreams-farther-away-274369.html

0 Response to நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்புமா தமிழக அரசு? ஒன்பதே ஓட்டுகளில்தான் இருக்கிறது எடப்பாடி எதிர்காலம்

Post a Comment

Recent Posts