சென்னை: ஜெயலலிதா - சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ஸ்டைலில் அதிரடியாக சில பல டிவீட்களைத் தட்டி விட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புதான் இன்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு வழக்கின் தீர்ப்பையும் இப்படி நாட்டு மக்கள் ஏகோபித்த குரலில் வரவேற்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இந்தத் தீர்ப்புக்கு நாலாபுறங்களிலும் அபரிமிதமான வரவேற்பும், ஆரவாரமான பாராட்டும் கிடைத்துள்ளது.
குமாரசாமி செய்த தவறுக்கு உச்சநீதிமன்றம் பரிகாரம் தேடி விட்டதாக பாராட்டுகள் குவிகின்றன. மறுபக்கம் குன்ஹாவை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் போட்டுள்ள சில அதிரடி டிவீட்கள்.
0 Response to கங்கை அமரன் நல்லாத் தூங்குவார்.. பாலு ஜூவல்லர்ஸ் பாலு ஆத்மா சாந்தி அடையும்.. ராமதாஸ் அலேக்!
Post a Comment