நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! ஜெ. சொத்து குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி!

சென்னை : ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதி என்றும் வெல்லும். எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது என தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ''குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை என்பதால் இதைப் பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்; ஒரு ரூபாய் மாத ஊதியமாகப் பெற்ற ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை உறுதிப் படுத்தியுள்ளது என்றும்; தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலை தான் நிலவுகிறது என்றும்;
Truth will triumph in jaya case: Karunanidhi
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/truth-will-triumph-jaya-case-karunanidhi-222608.html

0 Response to நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! ஜெ. சொத்து குவிப்பு வழக்கு குறித்து கருணாநிதி!

Post a Comment

Recent Posts