தமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..!

சென்னை: தமிழக அரசியலில் பல தலைவர்கள் மக்கள் மனத்தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளனர், இதில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், போன்ற பலபேரை நாம் குறிப்பிடமுடியும்.
அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளனர். இதற்கு முக்கியக் காரணம் ஜெயலலிதா அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்குப் பயனளிக்கும் பல முக்கியத் திட்டங்களை அறிவித்தது தான்.
அப்படித் தமிழகத்தின் சமாணிய மக்களையும் மகிழ்ச்சி அடையவைக்கும் அளவிற்கு ஜெயலலிதா அறிவித்த சிறப்புத் திட்டங்களைப் பற்றிய நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
அம்மா கிரைன்டர், மிக்ஸி, டேபிள் பேன்

0 Response to தமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..!

Post a Comment

Recent Posts