சென்னை: அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது... தனிநபர் கட்சியை திருடவும் முடியாது என்று ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே சசிகலா கணவர் ம. நடராஜன் பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா எனும் மாபெரும் தலைவரை இழந்த சோகத்தில் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளன. ஆனால் அதிமுகவின் அதிகார மையங்களோ அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிவிட்டன. எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதாவை புதைத்த சில நிமிடங்களிலேயே நியூஸ் 18 தமிழ்நாடு டிவி சேனலுக்கு சசிகலா நடராஜன் அளித்த 'எக்ஸ்குளூசிவ்' பேட்டியில் கூறியுள்ளதாவது:

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-stolen-admk-party-says-m-natarajan/slider-pf216065-269187.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/no-one-stolen-admk-party-says-m-natarajan/slider-pf216065-269187.html
0 Response to அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது.. திருடவும் முடியாது: சசிகலா கணவர் நடராஜன் பரபர
Post a Comment