Showing posts with label ADMK. Show all posts
Showing posts with label ADMK. Show all posts
இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை - சின்னம் யாருக்கு?

இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை - சின்னம் யாருக்கு?

சென்னை: இரட்டை இலை சின்னம் வழக்கு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று தேர்தல் ஆணையத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சின்னம் யாருக்கு என்று ...
சசிகலா அணிக்கு 112 வாக்குகள்தான்.. மக்கள் வாக்குகள் நமக்கே.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் உரை

சசிகலா அணிக்கு 112 வாக்குகள்தான்.. மக்கள் வாக்குகள் நமக்கே.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் உரை

122 வாக்குகள் மட்டுமே சசிகலா அணிக்கு. மக்கள் வாக்குகள் அனைத்தும் நமது அணிக்கே என்று பேசினார் பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்...
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்..

சென்னை: சட்டசபையில் பிப்ரவரி 18ஆம் தேதியன்று சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி ப...
சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சட்டசபையில் இருந்து வெளியேற மறுத்து தரையில் அமர்ந்து எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையட...
சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சட்டசபைக்குள் தர்ணா செய்த ஸ்டாலின் குண்டுக்கட்டாக வெளியேற்றம்!

சென்னை: அவைக்கு குந்தகம் விளைவித்தாக கூறி திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால் சட்டசபையில் இருந்து வெளியேற மறுத...
திமுக எம்.எல்.ஏக்கள் 20 பேர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்... தொடரும் பரபரப்பு!

திமுக எம்.எல்.ஏக்கள் 20 பேர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்... தொடரும் பரபரப்பு!

திமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் சபைக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை...
சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்!

சசி கூடாரத்திலிருந்து தப்பிய கோவை எம்எல்ஏவை கொண்டாடும் மக்கள்!

சசிகலா ஆதரவு எம்எல்ஏவாக இருந்து தப்பியோடிய கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவை மக்கள் கொண்டாடுகின்றனர். கோவை: சசிகலா குரூப்பின் கட்டுப்பாட்டில் இர...
அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து விட்டன.. ராமதாஸ் ஆவேசம்!

அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தை கொலை செய்து விட்டன.. ராமதாஸ் ஆவேசம்!

சென்னை: அதிமுகவும், திமுகவும் சேர்ந்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார். தமிழகசட்டசபைய...
கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் ஓனர் நிலைமை இப்படியாயிருச்சே!

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட் ஓனர் நிலைமை இப்படியாயிருச்சே!

எம்எல்ஏக்கள் 11 நாட்கள் தங்கியிருந்த கோல்டன் பே ரிசார்ட் ஐ மூடுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர். ...
திமுக எம்எல்ஏக்கள் கடும் ரகளை... சட்டசபை 3 மணிவரை ஒத்திவைப்பு!

திமுக எம்எல்ஏக்கள் கடும் ரகளை... சட்டசபை 3 மணிவரை ஒத்திவைப்பு!

சிறப்பு சட்டசபைக்கூட்டம் பெரும் அமளியுடன் தொடங்கியது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற...
வேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்கள் "விரும்பியது" நடக்கப் போகிறதோ?

வேட்டியை மடித்து கட்டி திமுக எம்.எல்.ஏக்கள் ரகளை- மக்கள் "விரும்பியது" நடக்கப் போகிறதோ?

சென்னை: தமிழக மக்களே நீங்கள் நினைத்தது போல ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகி உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன...
அதிமுகவைக் கைப்பற்றிய மாமா டிடிவி தினகரன், மச்சான் டாக்டர் வெங்கடேஷ்!

அதிமுகவைக் கைப்பற்றிய மாமா டிடிவி தினகரன், மச்சான் டாக்டர் வெங்கடேஷ்!

அதிமுக முழுமையாக மன்னார்குடி கும்பலின் வசமாகி விட்டது. மாமன் - மச்சான் ஆன டிடிவி தினகரன், வெங்கடேஷிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு ஜெயிலுக்கு...
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி... போயஸ் தோட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி... போயஸ் தோட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, போயஸ் தோட்டத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்...
ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி!

ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ...
நாளை முதல் பிரேக்கிங் நியூஸ் கிடையாதா?: மக்கள் அதிர்ச்சி

நாளை முதல் பிரேக்கிங் நியூஸ் கிடையாதா?: மக்கள் அதிர்ச்சி

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்லும் சசிகலாவை வைத்து மீம்ஸ்கள் வலம் வருகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, த...
ஜெ. சசி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவிப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

ஜெ. சசி உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவிப்பு- உச்சநீதிமன்றம் அதிரடி

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் வருமானத்துக்கு அதிகமாக 211% சொத்து குவித்துள்ளனர். இது ஒன்றே அவர்களுக்கு தண்டனை வழங்க போதுமானது என உச்சநீதிமன...
சசிகலாவைப் பற்றி நிறைய தெரியும்.. இளவரசியைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சிக்குங்க

சசிகலாவைப் பற்றி நிறைய தெரியும்.. இளவரசியைப் பற்றியும் கொஞ்சம் தெரிஞ்சிக்குங்க

சொத்துக்குவிப்பு வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள இளவரசி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அண்ணன் மன...
நல்ல தீர்ப்பு... குடும்ப ஆட்சி கொண்டு வர நினைத்தவர்களுக்கு முடிவு- ஜெ.தீபா

நல்ல தீர்ப்பு... குடும்ப ஆட்சி கொண்டு வர நினைத்தவர்களுக்கு முடிவு- ஜெ.தீபா

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் இப்போது செ...
எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தகுதியானவரே இல்லை: சொல்வது செம்மலை

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு தகுதியானவரே இல்லை: சொல்வது செம்மலை

முதல்வர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியானர் இல்லை என ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான செம்மலை தெரிவித்துள்ளார். Read more at:  http://tamil.one...
Breaking Now: ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி

Breaking Now: ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி

டிடிவி தினகரன் உட்பட 12 பேருடன் ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகைக்கு வந்தார் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் ...

Recent Posts