சென்னை: எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலலிதாவுக்கு பெருந்தன்மையாக ஜானகி அம்மையார் விட்டுக் கொடுத்ததுபோல ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று ஜானகி எம்ஜிஆர் உறவினர் பேட்டியால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்திற்கு முன்னாள் முதல்வர் ஜானகிஎம்ஜிஆரின் உறவினர்கள் இன்று அதிகாலை சென்று மலரஞ்சலி செலுத்தினார்கள். அப்போது ஜானகி எம்ஜிஆரின் உறவினர் சுதா விஜயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mgr-relatives-support-o-panneerselvam-270411.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mgr-relatives-support-o-panneerselvam-270411.html
0 Response to அதிமுகவை ஓபிஎஸ்ஸே வழிநடத்தட்டும்! - எம்ஜிஆர் உறவினர் சுதா விஜயகுமார்!
Post a Comment