வைரலாகும் சிம்பு அழைப்பை ஏற்று வீட்டு முன் மவுனமாய் நின்ற யுவன்!

நேற்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட சிம்பு விடுத்த அழைப்பு தமிழகத்தில் பெரிய அளவில் உணர்வுப் பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இதுகுறித்து சிலர் முணுமுணுத்தாலும், பெருமளவிலான மக்கள் சிம்புவைப் பாராட்டி, அவருடன் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு பலரும் சாலை ஓரங்களில், தங்கள் வீடுகளின் எதிரில், பொது மைதானங்களில் மவுனமாக நின்று தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.
Yuvan also joins with Simbu for Jallikkattu

0 Response to வைரலாகும் சிம்பு அழைப்பை ஏற்று வீட்டு முன் மவுனமாய் நின்ற யுவன்!

Post a Comment

Recent Posts