போலீசாரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்ததில் ஷாக்: கமல்!

போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான். பட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.
I shocked after see video of cop committing arson, says Kamal Haasan
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-shocked-after-see-video-cop-committing-arson-says-kamal-haasan-272540.html

0 Response to போலீசாரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்ததில் ஷாக்: கமல்!

Post a Comment

Recent Posts