Showing posts with label Jallikkattu Protest. Show all posts
Showing posts with label Jallikkattu Protest. Show all posts
ஜல்லிக்கட்டு.. சென்னை கலவரம்.. விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு.. சென்னை கலவரம்.. விசாரணையை தொடங்கினார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் நடைபெற்ற வன்முறை குறித்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் சென்னை மெரினாவில் இன்று தொடங்கினார். ...
மாணவர்களின் வரலாற்று புரட்சி.. நினைவுச்சின்னம் அமைக்க கோரும் அலங்காநல்லூர் மக்கள்!

மாணவர்களின் வரலாற்று புரட்சி.. நினைவுச்சின்னம் அமைக்க கோரும் அலங்காநல்லூர் மக்கள்!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க போராடிய மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தை நினைவுகூறும் விதமாக நினைவுச்சின்னம் அமைக்க விழா கமிட்டி அரசுக்கு ...
சென்னை வன்முறை.. பத்திரிகையாளர்களை தேடி தேடி உதைத்த போலீஸ்.. ஐடி காண்பித்தாலும் அடி!

சென்னை வன்முறை.. பத்திரிகையாளர்களை தேடி தேடி உதைத்த போலீஸ்.. ஐடி காண்பித்தாலும் அடி!

சென்னையில் நேற்று நடந்தேறிய வன்முறை சம்பவங்களின் போது பத்திரிகையாளர்களை தேடி தேடி போலீஸ் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலத்த காயங்க...
சென்னை கலவரத்தில் 140 வாகனங்கள் சேதம்.. போலீஸ் தகவல்

சென்னை கலவரத்தில் 140 வாகனங்கள் சேதம்.. போலீஸ் தகவல்

சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில 140 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்...
சென்னை கலவரத்தின் பின்னணி என்ன? தானாக முன்வந்து விசாரிக்குமா சுப்ரீம் கோர்ட்?

சென்னை கலவரத்தின் பின்னணி என்ன? தானாக முன்வந்து விசாரிக்குமா சுப்ரீம் கோர்ட்?

சென்னை கலவரத்தில், பொதுமக்கள் அடைந்த இன்னலுக்காக, சென்னை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம்கோர்ட்டே நேரடியாக தானாக முன்வந்து விசாரிக்கலாம் என்கிறார்க...
இது நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை!

இது நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை!

- ஒரு அரசு மருத்துவரின் வாக்குமூலம் அவசர சிகிச்சையில் பொதுவாக 'drunk and drive' காரணமாக சனி ஞாயிறு இரவுகளில் விபத்து காரணமாக அதிக அ...
அமைதிப்பூங்காவான சென்னை பற்றி எரிந்தது எப்படி? அறவழி போராட்டத்தை வன்முறை களமாக்கியது யார்?

அமைதிப்பூங்காவான சென்னை பற்றி எரிந்தது எப்படி? அறவழி போராட்டத்தை வன்முறை களமாக்கியது யார்?

சென்னை: சென்னையில் நேற்று மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனைத் தொடர...
பிப்ரவரி 5ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: ஊர் விழாக் கமிட்டி அறிவிப்பு

பிப்ரவரி 5ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு: ஊர் விழாக் கமிட்டி அறிவிப்பு

பிப்ரவரி 5ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊர் விழாக்கமிட்டியினர் தெரிவித்துள்ளனர். ஊர் விழாக் கமிட்டியினர் ஒருமனதாக இந்த...
பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் தெரியுமா?

பெட்ரோல் பங்குகளில் வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள் தெரியுமா?

பெட்ரோல் பப்ம் மையங்களில் நீங்கள் ஏமாறாமல் இருக்க என்ன செய்யலாம் என்று அறிந்துகொள்ள, எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறிந்து க...
செல்லாத ரூபாய் பிரச்சனை... பொங்கிய மக்கள்.. ரிசர்வ் வங்கியில் ஆவேச முற்றுகை!

செல்லாத ரூபாய் பிரச்சனை... பொங்கிய மக்கள்.. ரிசர்வ் வங்கியில் ஆவேச முற்றுகை!

சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரக்கோரி சென்னை ரிசர்வ் வங்கியை பொதுமக்கள் இன்று திடீரென முற்றுகையிட்டனர். என்.ஆர்.ஐக்கள் மட்டுமே மாற...
எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் போராட்டத்துக்கு நேரில் வந்திருப்பார்! - கமல் பேட்டி!

எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் போராட்டத்துக்கு நேரில் வந்திருப்பார்! - கமல் பேட்டி!

போராட்டக்காரர்களிடம் அவர் நேரில் பேசி முடித்து வைத்திருப்பார் என்றார் நடிகர் கமல் ஹாஸன். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக...
மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது நக்சல் ஆதரவாளர்கள்.. கோவை கமிஷனர் ஷாக் பேச்சு!

மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது நக்சல் ஆதரவாளர்கள்.. கோவை கமிஷனர் ஷாக் பேச்சு!

சென்னை: பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு நக்சல் ஆதரவாளர்கள், மதவாத, இனவாத அமைப்புகளே தலைமை தாங்கியதாக கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியு...
சென்னையில் ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த பெண் போலீஸ்...- புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது

சென்னையில் ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த பெண் போலீஸ்...- புதிய வீடியோ ஆதாரம் சிக்கியது

சென்னை: சென்னையில் நேற்று மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற்றது. வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் காயமடைந்தனர். 250 வாகனங்கள்...
ஜல்லிக்கட்டு போராத்தில் எழுந்த பிரிவினை கோஷம்- மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை

ஜல்லிக்கட்டு போராத்தில் எழுந்த பிரிவினை கோஷம்- மத்திய உளவுத்துறை தீவிர விசாரணை

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த வேண்டும், அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருவார காலமாக நடைபெற்ற போராட...
3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.... மெரீனா போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.... மெரீனா போராட்டக்காரர்கள் அறிவிப்பு!

எங்களுடைய 3 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி 300க்கும் மேற்பட்டோர் மெரீனாவில் நடத்தி வரும் போராட்டத்தால் பதற்றம் நீட...
ஹிப்ஹாப் தமிழாவிடம் சிக்கி நாறிய எச்.ராஜா

ஹிப்ஹாப் தமிழாவிடம் சிக்கி நாறிய எச்.ராஜா

சென்னை: வாயைத் திறந்தாலே பிற மத துவேஷப் பேச்சுதான் என்ற அளவுக்குப் போய் விட்டார் எச்.ராஜா. இதோ இப்போது கூட தேவையில்லாமல் தனது பேச்சுக்கு ஹி...
கலவரத்தில் காவல்துறை அத்துமீறல்.. நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை.. மநகூ அறிவிப்பு!

கலவரத்தில் காவல்துறை அத்துமீறல்.. நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை.. மநகூ அறிவிப்பு!

சென்னை கலவரத்தில் காவல்துறையினர் அத்துமீறியது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மநகூ அறிவித்துள்ளது. ...
போலீசாரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்ததில் ஷாக்: கமல்!

போலீசாரே கலவரத்தில் ஈடுபட்ட வீடியோவை பார்த்ததில் ஷாக்: கமல்!

போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை: சென்னையில் போலீசார் க...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத நபர்கள் ஊடுருவலா? கமல் சொன்ன நச் பதில்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தேச விரோத நபர்கள் ஊடுருவலா? கமல் சொன்ன நச் பதில்!

பிரிவினை பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை ஒடுக்க நினைக்காமல், பிரிவினை கேட்பவதற்கான காரணத்தை அவர்களிடம் கேட்டு அதை நிவர்த்தி செய்யுங்கள் என...
மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு... உற்சாகத்துடன் கண்டுகளித்த பார்வையாளர்கள் - வீடியோ

மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு... உற்சாகத்துடன் கண்டுகளித்த பார்வையாளர்கள் - வீடியோ

மணப்பாறையில் இன்று பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய வ...

Recent Posts