டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இப்போதைக்கு தீர்ப்பு வழங்காது என தெரிந்துவிட்டது. எனவே, இப்போது பந்து பாஜக 'கோர்ட்டில்' விழுந்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைப் பொறுத்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே கூறிவந்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/ball-now-at-bjp-court-as-sc-refuse-give-verdict-271661.html
Read more at: http://tamil.oneindia.com/news/india/ball-now-at-bjp-court-as-sc-refuse-give-verdict-271661.html
0 Response to இனியும் சுப்ரீம் கோர்ட்டை காண்பித்து தப்பிக்க முடியாது.. வசமாக சிக்கிக்கொண்டது மத்திய அரசு!
Post a Comment