ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ
சென்னை: சென்னையில் தற்போது பெய்து வரும் மழை குறித்தும், புதிதாக உருவாகி இருக்கும் ஓகி புயல் குறித்தும் தமிழ்நாடு வெதர் மேன் பேட்டி அளித்துள்ளார்.
இந்த புயல் எந்த அளவுக்கு தமிழகத்தை பாதிக்கும், எப்போது கரையைக் கடக்கும் என்பது குறித்து பேசியிருக்கிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த சுனாமி எச்சரிக்கை குறித்தும் தனது பேட்டியில் பேசியுள்ளார்.
தமிழகத்தின் மோஸ்ட் வான்டட் மேனாக இருக்கும் தமிழ்நாடு வெதர்மேன் 'ஒன் இந்தியா தமிழுக்கு' அளித்த பேட்டியில் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
0 Response to மற்றொரு 2015 பெருவெள்ளத்திற்கு காரணமாகுமா ஓகி புயல்? தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி- எக்ஸ்க்ளூசிவ்
Post a Comment