நாகர்கோவில்: மழை மற்றும் பலத்த காற்று காரணமாக, தலைநகர் நாகர்கோவில் உட்பட கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தின் தென் பகுதிகளிலும் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகிறார்கள். கன்னியாகுமரி கடலை ஒட்டி உருவான 'ஓகி' புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்ட தென் பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டதின் பெரும் பகுதிகளில் கடும் சூறைகாற்றுடன் மழை கொட்டுகிறது.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-electricity-south-tamilnadu-including-nagarcoil-303543.html
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-electricity-south-tamilnadu-including-nagarcoil-303543.html
0 Response to மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிப்பு.. சென்னை வெள்ளத்தை கண்முன் கொண்டுவரும் நாகர்கோயில்.. உதவ விரைவீர்
Post a Comment