சென்னை கலவரத்தில் காவல்துறையினர் அத்துமீறியது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மநகூ அறிவித்துள்ளது. இதனை இன்று செய்தியாளர்களிடம் மநகூ தலைவர்கள் தெரிவித்தனர்.
சென்னை: நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் வன்முறை கலவரம் வெடித்தது. இந்த வன்முறையின் போது பொதுமக்களை அடிப்பது, வாகனங்கள், குடிசைகளுக்கு போலீசார் தீ வைப்பது என அத்துமீறலில் ஈடுபட்டதற்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pwf-forms-hari-paranthaman-committee-inquire-police-atrocities-272538.html
சென்னை: நேற்று சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் போலீசார் வன்முறையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அது குறித்து நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் வன்முறை கலவரம் வெடித்தது. இந்த வன்முறையின் போது பொதுமக்களை அடிப்பது, வாகனங்கள், குடிசைகளுக்கு போலீசார் தீ வைப்பது என அத்துமீறலில் ஈடுபட்டதற்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pwf-forms-hari-paranthaman-committee-inquire-police-atrocities-272538.html
0 Response to கலவரத்தில் காவல்துறை அத்துமீறல்.. நீதிபதி ஹரி பரந்தாமன் தலைமையில் விசாரணை.. மநகூ அறிவிப்பு!
Post a Comment