மெரினா கடற்கரையின் அருகில் உள்ள அயோத்தி நகர் பகுதியில் போலீசார் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்களை தடியடி நடத்தி கலைத்ததற்கு கண்டனம் தெரிவித்து மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தையும் கட்டுப்படுத்த போலீசார் வீடு வீடாக சென்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பாதியளவை போலீசார் தடியடி நடத்தி துரத்திவிட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
0 Response to மெரினா பகுதியில் வீடு வீடாக போலீசார் வேட்டை... பல இளைஞர்கள் கைது!
Post a Comment