நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல 2சி+3சிX123; 50x10எல் பகீர் தகவல்கள்

நாளைய் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக அதிர வைக்கும் பேரங்கள் கூவத்தூரில் அரங்கேறியுள்ளதாம்.
சென்னை: சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக கூவத்தூரில் அரங்கேறிய பேரங்கள் அதிர வைக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏக்கள் 10 நாட்களாக சசிகலா கோஷ்டியால் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த எம்.எல்.ஏக்கள் 10 நாட்களாக எந்தவித கவலையுமில்லாமல் வாழ்க்கையை 'அனுபவித்து' கொண்டிருக்கின்றனர்.
கடும் கோபத்தில்...
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-faction-purchases-admk-mlas/slider-pf222332-274414.html

0 Response to நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல 2சி+3சிX123; 50x10எல் பகீர் தகவல்கள்

Post a Comment

Recent Posts