விரைவில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல்.. தயாராகுங்கள்.. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

சூலூர்: உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சட்டசபை தேர்தலே வரும் நிலை ஏற்பட்டுள்ளது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள் பிரிந்து நின்று சண்டை போட்டு வருகின்றன. ஒருவர் காபந்து முதல்வர், மற்றொருவர் அணி ஆட்சி அமைக்கக் கோரியும் ஆளுநர் அவர்களை அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அரசியல் சூழல் இன்னும் சிக்கலாகியுள்ளது.

தமிழகத்தில் உருவாகியுள்ள அரசியல் நிலையற்ற தன்மையை அடுத்து விரைவில் தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரப் போகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நிலையில்லா ஆட்சி
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/assembly-election-soon-says-stalin-274172.html

0 Response to விரைவில் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல்.. தயாராகுங்கள்.. திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

Post a Comment

Recent Posts