எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி?

சென்னை: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது. முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்னும் சிறிது நேரத்தில் நம்பிக்கை வாக்கு கோருவார். 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.
If Edappadi fails, President's Rule in TN?
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/if-edappadi-fails-president-s-rule-tn-274464.html

0 Response to எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி?

Post a Comment

Recent Posts