எல்லா சாலைகளும் ஓபிஎஸ் வீட்டை நோக்கி.... மிஸ்டுகால் ஆதரவாளர்களுக்கு வாய்ஸ் கால் மூலம் நன்றி

முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு மிஸ்டு கால் மூலம் 35 லட்சம் பேரும், 5 நாட்களில் நேரில் சந்தித்து 3 லட்சம் பேரும் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னை: சசிகலா எதிர்ப்பு நிலை எடுத்த பின்னர் ஓபிஎஸ்க்கு தனி ஆதரவு வட்டம் அதிகரித்து வருகிறது. ராமராஜன் சொன்னது போல சமூக வலைத்தளங்களில் இப்போது ஹீரோவாக சித்தரிக்கப்படுகிறார். கடந்த 5 நாட்களில் 3 லட்சம் தொண்டர்கள் நேரில் சந்தித்தும் 35 லட்சம் பேர் மிஸ்டு கால் மூலமும் ஆதரவு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு வாய்ஸ் கால் மூலம் நன்றி கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம்.
ஓபிஎஸ்க்கு ஆதரவு
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pannerselvam-thanks-supporters-through-voice-sms-273937.html

0 Response to எல்லா சாலைகளும் ஓபிஎஸ் வீட்டை நோக்கி.... மிஸ்டுகால் ஆதரவாளர்களுக்கு வாய்ஸ் கால் மூலம் நன்றி

Post a Comment

Recent Posts