சசிகலா சொன்னால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன்

சசிகலா போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்னை போட்டியிட சொன்னால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
I will be Contest RK Nagar By Election - ttv dinakaran
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-will-be-contest-rk-nagar-election-ttv-dinakaran-276416.html

0 Response to சசிகலா சொன்னால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன்

Post a Comment

Recent Posts