ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மநகூ சார்பில் பொதுவேட்பாளர்?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவால் காலியான சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 15-ந் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இத்தொகுதியில் போட்டியிட்டு தாமே ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என நிரூபிக்கப் போவதாக எம்ஜிஆர்-அம்மா- தீபா பேரவையின் பொதுச்செயலர் தீபா அறிவித்துள்ளார். தமக்கு ஓபிஎஸ் அதிமுக ஆதரவு தரும் என்பது அவரது நம்பிக்கை.
சசிகலா அதிமுக
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-by-poll-pwf-field-common-candidate/slider-pf225631-276427.html

0 Response to ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மநகூ சார்பில் பொதுவேட்பாளர்?

Post a Comment

Recent Posts