தொடரும் விவசாயிகள் தற்கொலை.. அதிமுகவிற்கு எதற்கு விவசாயிகள் தினம்?

காய்ந்து கருகி வரும் பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் மரணமடைந்த சுமார் 45 விவசாயிகளுக்கு நிவாரணம் கூட அறிவிக்காத அதிமுக அரசிற்கு எதற்காக விவசாயிகள் தினம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Farmers suicide continues, What are TN government steps?


















சென்னை: நீரின்றி பயிர் கருகுவதால் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். இவர்களுக்கென ஒன்றும் செய்யாத அதிமுக அரசு தேசிய விவசாயிகள் தினத்தை எப்படி உரிமை கோருக்கிறது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாகை, திருவாரூர், தூத்துக்குடி, உசிலம்பட்டி என்று நான்கு பகுதிகளில் 4 விவசாயிகள் இன்று ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பாலும் மரணம் அடைந்துள்ளனர். இப்படி இறக்கும் விவசாயிகளுக்காகவும், தண்ணீரின்றி காய்ந்து கிடக்கும் விவசாயத்திற்கும் ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத தமிழக அரசிற்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினமாக கோருவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-suicide-continues-what-are-tn-government-steps-270805.html

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-suicide-continues-what-are-tn-government-steps-270805.html

0 Response to தொடரும் விவசாயிகள் தற்கொலை.. அதிமுகவிற்கு எதற்கு விவசாயிகள் தினம்?

Post a Comment

Recent Posts