சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூர் வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூருக்கு வரக்கூடாது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என தெரிவித்த உச்சநீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரையும் உடனடியாக சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஓபிஎஸ் கூவத்தூருக்கு வரவே கூடாது என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/if-ops-comes-koovathoor-it-will-create-law-order-problem-navaneetha-kirishnan-274069.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/if-ops-comes-koovathoor-it-will-create-law-order-problem-navaneetha-kirishnan-274069.html
0 Response to ஓபிஎஸ் கூவத்தூருக்கு வரவே கூடாது... நவநீத கிருஷ்ணன் பிடிவாதம்
Post a Comment