சென்னை: சசிகலாவுக்கு ஆதரவாக டிவீட் போட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியம் சாமி தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக டிவீட் போட ஆரம்பித்துள்ளார். சசிகலா இன்று சிறைக்குப் போக முக்கியக் காரணமே இந்த சாமி போட்ட சொத்துக் குவிப்பு வழக்குதான். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா ஆதரவாளராகவே மாறிப் போனார் சாமி. அவருக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வந்தார். ஆனால் அவரது எதிர்பார்ப்பையும் மீறி, சசிகலா சிறைக்குப் போய் விட்டார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swamy-now-bats-edappadi-palanichamy-274176.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/swamy-now-bats-edappadi-palanichamy-274176.html
0 Response to சசிகலாவை வழியனுப்பி வைத்த "பொர்க்கி" சாமி அடுத்து பழனிச்சாமிக்கு கொடி பிடிக்கிறார்!
Post a Comment