பெரும் பரபரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு... சட்டசபை கதவுகளை மூடி விட்டனர்!

சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்து பேசினார்.
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிஇன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில்தாக்கல் செய்து பேசினார். சட்டசபை கதவுகள் தற்போது மூடப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி புதிய முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை ஆளுநரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
Edapaddi Palanisami to seek trust vote today
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/edapaddi-palanisami-seek-trust-vote-today-1-274479.html

0 Response to பெரும் பரபரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு... சட்டசபை கதவுகளை மூடி விட்டனர்!

Post a Comment

Recent Posts