எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வேன் - சபாநாயகர் வேதனை!

எனக்கு நேர்ந்த கொடுமைகளை எங்கே போய் சொல்வேன் என்று சட்டசபையில் திமுக எம்எல்ஏக்களினால் தள்ளி, பிடித்து இழுக்கப்பட்ட சபாநாயகர் வேதனை தெரிவித்துள்ளார்
சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்எல்ஏக்களும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். திமுக எம்எல்ஏக்களினால் பாதிக்கப்பட்ட சபாநாயகர், அவையை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடிய உடன் பேசிய சபாநாயகர், எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் கூறுவேன் என்று கூறினார்.
I am doing my work TN assembly Speaker P Dhanapal
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/i-am-doing-my-work-tn-assembly-speaker-p-dhanapal-274505.html

0 Response to எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வேன் - சபாநாயகர் வேதனை!

Post a Comment

Recent Posts