சென்னை: சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளார். முன்னதாக அவர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரினார்.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-begins-fast-marina-near-gandhi-statue-274528.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/stalin-begins-fast-marina-near-gandhi-statue-274528.html
0 Response to மெரீனாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார் ஸ்டாலின்!
Post a Comment